மறைந்தாலும்
சிலர் சொல்லில்
வாழ்ந்து கொண்டு
இருகிறார்கள்
வாழ்தாலும்
சிலர் சொல்லால்
இறந்து கொண்டு
இருகிறார்கள்
வாய்சொல் என்பது
வெறும் வார்த்தை
அல்ல
வாழ்கையும் கூட தான்
Monday, March 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
காலத்தால் அழியாதது
No comments:
Post a Comment