Monday, March 29, 2010

வாய்சொல்

மறைந்தாலும்
சிலர் சொல்லில்
வாழ்ந்து கொண்டு
இருகிறார்கள்

வாழ்தாலும்
சிலர் சொல்லால்
இறந்து கொண்டு
இருகிறார்கள்

வாய்சொல் என்பது
வெறும் வார்த்தை
அல்ல
வாழ்கையும் கூட தான்

No comments:

Post a Comment