
உலகம் முழுவதும் மக்கள் அதிக அளவில் விரும்பி அருந்தும் பானம் 'டீ'.இந்த 'டீ' இல் நிறைய சத்துக்கள் இருகின்றன.அனால் இத்தனை சத்துகள் இருந்தும் நாம் அதை வீணடிகிறோம்.டீ சுவையாக இருக்க நாம் சேர்த்தும் பால் இந்த சத்துகளை உறுஞ்சி எடுத்து விடும்.
வாகனத்தில் இருந்து வரும் புகை,குப்பையால் ஏற்படும் மாசு வாயு,சிகரெட் பீடி ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றல் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதன் விளைவாக 'ப்ரீரேடிக்கல்ஸ்' நம் உடலில் உருவாகி ஆபத்தை ஏற்படுத்துகிறது.இதன் முலம் கேன்சர்,ஆஸ்துமா,இதய நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
'டீ' இல் இருக்கும் 'பிளேவ்னாய்டு' என்னும் ஒருவகை பொருள் மாசுப்பொருட்களை முறியடிக்கும் தன்மை கொண்டது.நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்சத்துகள் 'டீ' இல் உள்ளது.மேலும் நம் உணவில் இருந்து சத்துகளை பிரித்து எடுக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 ஆகியவை 'டீ' இல் உள்ளன.கேன்சர் கட்டிகளை தடுக்கும் பைட்டோ கெமிக்கல்,இதயம் சம்மந்தபட்ட நோய்களை தடுக்கும் பொட்டாசியம் மெக்னீஷியம் ஆகியவை 'டீ' இல் உள்ளது.மேலும் 'டீ' அருந்துவதால் நம் இதயதுடிப்பு சீராகிறது.
'டீ' இல் பாலை சேர்க்கும் போது இந்த சத்துக்கள் வீணாகிறது.'டீ' இல் சர்க்கரை அல்லது எலுமிச்சை சேர்த்துக்கொண்டால் இந்த சத்துக்கள் பதிக்கப்படாது.இதை பின்பற்றுவதால் தான் வெளிநாடுகளில் கேன்சர் பாதிப்பு குறைத்து கொண்டிருகிறது.இந்தியர்கள் நிறைய பேர் 'டீ' மற்றும் பால் சேர்த்து குடிப்பதால் கேன்சர் குறைவதில்லை.
டீ துளை வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும் தான் கொதிக்க வைக்க வேண்டும்.அப்பொழுது தான் டீ இன் முழு சத்தும் கிட்டும்.சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் டீத்துளை இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும்.பால் சேர்க்காமல் டீ அருந்தினால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.
