Wednesday, March 31, 2010

கோப்பையின் மரணம்


இது ஜென் குரு இக்கியு வின் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவம்
ஒரு முறை ஜென் குரு இக்கியு இளைஞராக இருந்த போது ஒரு ஆசிரமத்தில் சீடராக இருந்தார்.அவரின் குருவிற்கு தாகம் எடுத்தது ஜென் னை அழைத்து தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்.ஜென் தண்ணீர் கோப்பையை கொண்டு வரும் பொது அது கை நழுவி கீழே விழுந்தது.ஜென் னை பிடிக்காத சிலர் 'ஜென் இன்று குருவிடம் நன்றாக மாட்டிக்கொண்டான்' இன்று கிண்டல் அடித்தனர்.

இதை பார்த்த இக்கியு குருவிடம் கேட்டார் 'குருவே மரணம் என்பது வருந்ததக்கதா?' என்றார்.அதற்கு குரு 'மரணம் என்பது இயல்பானது என்றும் அதற்கு வருத்தப்பட தேவையில்லை என்றார்.உடனே இக்கியு குருவிடம் 'குருவே உங்கள் தேநீர்க் கோப்பை மரணம் அடைந்து விட்டது வருத்தப் படாதீர்கள்' ஏன்று சொன்னார்.

No comments:

Post a Comment